Sunday, December 4, 2011

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பன குறித்த ஆய்வில் வானியல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளி கழகம் இ.எஸ்.ஏ எக்ஸ்பிரஸ் விண்வெளி ஓடத்தை அனுப்பியுள்ளது. அதன் சக்தி வாய்ந்த கமெரா செவ்வாய் கிரகத்தின் ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

அதில் அந்த கிரகத்தின் வடகிழக்கில் மலைகளில் ஐஸ்கட்டிகள் வளைவுகளாக உறைந்து புதைந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இவை பனி பாறைகளாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

0 comments:

Post a Comment